இந்த புன்னகைப்பூவின் கதையைக் கேளுங்கள். சென்னை கத்திப் பாரா விலுள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அந்த குடும்பப் பாங்கான நடிகை, தன்னை முதல் நாள் புகைப்படம் எடுத்த போட்டோகிராஃபரிடம், புகைப்படங்களை எடுத்துக்கொண்டுவரச் சொல்லி யிருக்கிறார். பிரிண்ட் போட்டுக் கொண்டு நடிகை தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வரத் தாமதமாகிவிட்டதாம். அப்போது இரவு ஒன்பதரை!
முதலில் அழைப்பு மணியை போட்டோ கிராஃபர் அழுத்திய போது கதவு திறந்த பாடில்லை. சற்றுநேரம் காத்திருந்தவர் பொறுமையிழந்து கதவை லேசாகத் தட்ட, அது மெதுவாகத் திறந்துகொண்டிருக்கிறது. உள்ளே நுழைந்த போட்டோகிராஃபருக்கும், அவரது உதவியாளருக்கும் இதமான அதிர்ச்சி. உடம்பில் கருப்புக் கம்பளி மட்டும் குறுக்கே படர, அரை நிர்வாணத்தில் படுத்திருந்த நடிகை நல்ல தூக்கத் தில் இருந்தாராம். அப்போது பாத்ரூம் கதவு திறக்க, ஓர் அரை வழுக்கை வெள்ளைக்காரர் இடுப்புத் துண்டுடன் வெளியே தலையைக் காட்டிவிட்டு சட்டென்று சுதாரித்துக்கொண்டு கதவை மூடிக்கொண்டாராம்.
மிரண்டு போன போட்டோ நண்பர்கள் திரும்ப வெளியே போய் கதவைத் தாழிட்டுக்கொண்டு அழைப்பு மணியை அடிக்க... இப்போது அரை போதையில் `யெஸ்.... வெயிட்...' என்று நாக்கு குளறியபடி சற்று நேரத்தில் நைட்டியில் வெளிப்பட்டாராம் நடிகை.
வெளியிலிருந்தபடியே போட்டோக் களை வாங்கிக் கொண்டு பணத்தை பைசல் பண்ணிவிட்டு நடிகை சொன்னது: `இங்க என்னைப் பார்த்ததாக யாரிடமும் சொல்ல வேணாம்'. ஒரு வாரம் ஆகியும் புகைப்பட நண்பர்களுக்கு எல்லாமே கனா கண்டதுபோல் இருக்கிறதாம்..
8 comments:
கார்த்தி சிதம்பரத்துக்கு இந்த விடயம் தெரியுமா?
சும்மா சுர்ருன்னு இருக்கு...
இந்த வாரம் குமுதம் 'பத்திகிச்சு' பகுதி படிச்சீங்களா ?
வெள்ளக்காரங்க கூடல்லாம்.. ஹும்
மொதல்ல ரங்கநாதன் தெரு / உஸ்மான் ரோடு கடைக்காரங்க - அப்புறம் மத்த தொழிலதர்பங்க - இப்போ தொரசாணிமாருங்க. நடக்கட்டும்.
ஹலோ அனானி,
ஓரு பழமொழி சொல்லவா..?
நக்கற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன...
(எல்லாம் ஒன்னுதான்)
என்ன நான் சொல்றது..?
//வெள்ளக்காரங்க கூடல்லாம்.. ஹும்
//
கார்த்திக்கு இந்த விடயம் தெரியுமா?
/நக்கற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன...
(எல்லாம் ஒன்னுதான்)//
அது சரி!
இந்த புன்னகைப்பூவின் கதையைக் கேளுங்கள். சென்னை கத்திப் பாரா விலுள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அந்த குடும்பப் பாங்கான நடிகை, தன்னை முதல் நாள் புகைப்படம் எடுத்த போட்டோகிராஃபரிடம், புகைப்படங்களை எடுத்துக்கொண்டுவரச் சொல்லி யிருக்கிறார். பிரிண்ட் போட்டுக் கொண்டு நடிகை தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வரத் தாமதமாகிவிட்டதாம். அப்போது இரவு ஒன்பதரை!
முதலில் அழைப்பு மணியை போட்டோ கிராஃபர் அழுத்திய போது கதவு திறந்த பாடில்லை. சற்றுநேரம் காத்திருந்தவர் பொறுமையிழந்து கதவை லேசாகத் தட்ட, அது மெதுவாகத் திறந்துகொண்டிருக்கிறது. உள்ளே நுழைந்த போட்டோகிராஃபருக்கும், அவரது உதவியாளருக்கும் இதமான அதிர்ச்சி. உடம்பில் கருப்புக் கம்பளி மட்டும் குறுக்கே படர, அரை நிர்வாணத்தில் படுத்திருந்த நடிகை நல்ல தூக்கத் தில் இருந்தாராம். அப்போது பாத்ரூம் கதவு திறக்க, ஓர் அரை வழுக்கை வெள்ளைக்காரர் இடுப்புத் துண்டுடன் வெளியே தலையைக் காட்டிவிட்டு சட்டென்று சுதாரித்துக்கொண்டு கதவை மூடிக்கொண்டாராம்.
மிரண்டு போன போட்டோ நண்பர்கள் திரும்ப வெளியே போய் கதவைத் தாழிட்டுக்கொண்டு அழைப்பு மணியை அடிக்க... இப்போது அரை போதையில் `யெஸ்.... வெயிட்...' என்று நாக்கு குளறியபடி சற்று நேரத்தில் நைட்டியில் வெளிப்பட்டாராம் நடிகை.
வெளியிலிருந்தபடியே போட்டோக் களை வாங்கிக் கொண்டு பணத்தை பைசல் பண்ணிவிட்டு நடிகை சொன்னது: `இங்க என்னைப் பார்த்ததாக யாரிடமும் சொல்ல வேணாம்'. ஒரு வாரம் ஆகியும் புகைப்பட நண்பர்களுக்கு எல்லாமே கனா கண்டதுபோல் இருக்கிறதாம்..
http://www.kumudam.com/magazine/Kumudam/2008-07-09/pg10.php
கடைசி படம் கலர்புல் நண்பரே..!
Post a Comment