Monday 19 May 2008

ஷாருக்கான் வீரர்களோடு ஒன்றாக இருக்க வேண்டுமாம்

ஷாருக்கான் தனது அணி வீரகளோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்
இது மிகவும் தவறான முன்னுதாரணம் என்று ஐ சி சி கூறியுள்ளது
வீரர்கள் தங்கள் அறையில் போட்டி பற்றி பேசும் போது மற்றவர்கள் முக்கியமாக அணி உரிமையாளர்கள் அவர்களோடு இருக்க கூடாது என்று ஐ சி சி கூறியுள்ளது

ஐ பி எல் தலைவர் லலித் மோடி இப்போது அணி உரிமையாளர்கள் ஒரு மணி நேரம் அணியுடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார்

இதுவும் ஒரு தவறான முன்னுதாரணம் ஏனென்றால் இதனால் சில வீரர்கள் தங்கள் வாய்ப்பை இழக்க கூடும்